கையூட்டு கொடுத்து பணி மாறுதல் பெற நினைக்கும் ஆசிரியர்களுக்கு வின் எச்சரிக்கை அறிவிப்பு
ஏற்கனவே இலஞ்ச ஒழிப்பு காவல் துறையில் கொடுத்த புகார் ( 1000 கோடி நிர்வாக பணி மாறுதல் ஊழல் ) வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது . அதன் பேரில் தற்போது அனைத்து கல்வித்துறை அலுவலங்களிலும் 2006 முதல் 2011 வரை கையூட்டு கொடுத்து பணி மாறுதல் பெற்றவர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது ..
தயவு செய்து இனிமேல் கையூட்டு கொடுத்து பணி மாறுதல் பெற வேண்டாம்-எச்சரிக்கை


No comments:
Post a Comment