திருக்குறள்

28/11/2014

CM CELL PETITION- REG-COMPUTER TRS POSTING


Grievance :கணினி ஆசிரியர் பணியிடம் வேண்டுதல்
• 2012-2013 நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை2488. -(Source : Performance Statistical Information of School Education,Page.6) 2013-2014 இல் 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது.
2014-2015 இல் 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகதரம்உயர்த்தப்பட்டது. 

மொத்த மேல்நிலைப் பள்ளிகள் – 2688 • 2008-2009 இல் 1878 கணினிஆசிரியர் பணியிடம் தோற்றுவிக்கப்பட்டது. 2008 இல் 1686 கணினிஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். (1686 இல் 652 பேர் போதிய கல்விதகுதியின்றி உச்ச நீதிமன்றத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டு புதிதாககல்வி தகுதியுடைய கணினி ஆசிரியர்கள் 2014 இல் நியமிக்கப்படஉள்ளனர் G.O.Ms.No.130.) . 2010 இல் 192 கணினி ஆசிரியர்கள்நியமிக்கப்பட்டனர். மொத்தம் நியமிக்கப்பட்ட கணினி ஆசிரியர்கள்1686192=1878. • காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்கள் 2688-1878= 810 கோரிக்கைகள் • காலியாக உள்ள 810 கணினி ஆசிரியர்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 01 முதல் 10ஆம் வகுப்புவரை கணினி அறிவியலை பாடமாக அறிமுகபடுத்தி வேலைவாய்ப்பற்ற 20000 கணினி ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பைவழங்க வேண்டும்.காலியாக உள்ள 810 கணினி ஆசிரியர்பணியிடங்களை நிரப்ப அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன ?

Grievance Category EMPLOYMENT - REGULAR EMPLOYMENT Petition Status Rejected
Concerned Officer SCHOOL EDUCATION - DIR,SCHOOL EDN

Reply: நிராகரிக்கப்பட்டது - 2012-13 நிலவரப்படி 1880 கணினிஆசிரியர்கள் நியமனம் ஒப்பளிக்கப்பட்டது. உயர்நீதிமன்றம் மற்றும்உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 652 கணினி ஆசிரியர்கள்வேலைவாய்ப்பக முன்னுரிமைப்படி நியமனம் செய்யப்படுவார்கள்.பிற கோரிக்கைகள் அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டதுஎன்பதை தெரிவிக்கலாகிறது - ப.க.இ. ந.க.எண்.74274/வி1/14 நாள்20.11.2014

No comments:

Post a Comment