திருக்குறள்

13/12/2014

வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 2011, 2012, 2013ம் ஆகிய ஆண்டுகளில் புதிப்பிக்க தவறிய வர்களுக்கு, தற்போது புதுப்பிக்க, மூன்று மாத காலம் சிறப்பு சலுகைஅளிக்கப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 2011, 2012, 2013ம் ஆகிய ஆண்டுகளில், பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறியவர்களுக்கு, மீண்டும் புதுப்பிக்க ஏதுவாக, மூன்று மாதம் காலம் சிறப்பு சலுகையளிக்கப்பட்டுள்ளது. 07.03.2015 தேதி வரை, கடந்த காலத்தில் புதுப்பிக்க தவறியவர்கள், தற்போது, http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ சென்று புதிப்பிக்கலாம். இந்த அறிவிப்பை, தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment