திருக்குறள்

03/07/2014

சிறுபான்மையினர் குழந்தைகளுக்கான Pre/Post Matric கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி- 01.08.2014.

சிறுபான்மையின மாணவருக்கு கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க அழைப்பு



சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில், மேல்நிலை, உயர்நிலை மற்றும் கல்லூரி, பட்டப்படிப்பு பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த சிறுபான்மையின மாணவ மாணவியர் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற www.momascholarship.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கால வரையறை புதியதற்கு செப். 15, புதுப்பித்தலுக்கு அக். 10 வரை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவ மாணவியர் அதை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment