திருக்குறள்

27/01/2014

"18 வயது நிரம்பாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்யும் பெற்றோர்கள் குற்றவாளிகள்"

"18 வயது நிரம்பாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் குற்றவாளிகள்" என நீதிபதி சந்திரன் பேசினார்.

தேசிய பெண்குழந்தைகள் தின விழா ஆண்டு தோறும் ஜன., 24 ல் கொண்டாடப்பட்டு வருகிறது. 

பெண் குழந்தைகள் பாதுகாப்பு, அவர்களுக்கு எதிரான செயல்கள் தடுப்பது குறித்து உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி சந்திரன் பேசுகையில் "வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் மூலம் பெண்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். 18 வயது நிரம்பாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் குற்றவாளிகள். 18 வயது நிரம்பிய பின்னர் அவர்களது மனசும், வயதும், பக்குவம் அடைந்த பின்னரே பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க வேண்டும்" என அவர் பேசினார்.

No comments:

Post a Comment