திருக்குறள்

10/01/2014

சமநிலைக் கல்வி பெரிய சவால்: மீராகுமார்

அனைவருக்கும் சமமான கல்வி வழங்குவது அரசிற்கு மிகப் பெரிய சவாலாக உள்ளதாக, லோக்சபா சபாநாயகர் மீரா குமார் தெரிவித்துள்ளார். மேலும், நமது நாட்டில் 2 விதமாக கல்வி முறைகள் இருந்து வருவதாகவும், கிராமம் மற்றும் நகரத்தில் வாழும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும், வறுமை நிலையில் உள்ள குழந்தைகளுக்கும் முறையான கல்வி அளிக்கப்படுவதில்லை; அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி அளிக்கப்படுகிறது; இந்த வேறுபாட்டை நீக்குவது மிகுந்த சவாலாக உள்ளது என மீரா குமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment