திருக்குறள்

16/06/2013

10ஆம் உலகத்தமிழாசிரியர் மாநாடு -மலேசியாவில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.


10ஆம் உலகத்தமிழாசிரியர் மாநாடு -மலேசியா


மாநாட்டின் நோக்கம்
1. தமிழ் கற்றல் கற்பித்தல் ஆகியவற்றில் மேம்பாடு காணத் திட்டமிடுதல்.

2. தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள், தகவல் தொடர்பு தொழில்நுட்ப வளமைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் வழிவகைகளை ஆராய்தல்.


3. உலகத் தமிழாசிரியர்களிடையே தமிழ் கற்றல் கற்பித்தல் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களும் பகிர்வுகளும் நிகழ வகை செய்தல்.


4. பல நாடுகளைச் சேர்ந்த தமிழாசிரியர்களிடையே அணுக்கத் தொடர்பும் நிபுணத்துவ ஒத்துழைப்பும் ஏற்பட வழிவகுத்தல்

No comments:

Post a Comment