திருக்குறள்

21/06/2013

பள்ளிக்கல்வித்துறையின் வெளியிட்டுள்ள புதிய நாட்காட்டியின்படி தமிழகத்தில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காலை 9.00 - 9.20 இறைவணக்கம்
திங்கட்கிழமை மட்டும்,மற்ற நாட்களில் வகுப்பறையில்)

9.20 - 10.00 முதல் பாடவேளை 
10.00 - 10.40 இரண்டாம் பாடவேளை 
10.40 - 10.50 இடைவேளை 
10.50 - 11.30 மூன்றாம் பாடவேளை
11.30 - 12.10 நான்காம் பாடவேளை 
12.10 - 12.25 யோகா
12.25 - 12.40 பாட இணை செயல்பாடுகள்
12.40 - 1.10 உணவு இடைவேளை 
1.10 - 1.25 மதிய உணவு இடைவேளைக்கு பிந்தைய செயல்பாடுகள் 
1.25 - 2.05 ஐந்தாம் பாடவேளை 
2.05 - 2.45 ஆறாம் பாடவேளை 
2.45 -2.55 இடைவேளை 
2.55 - 3.35 ஏழாம் பாடவேளை 
3.35 - 4.15 எட்டாம் பாடவேளை

No comments:

Post a Comment