திருக்குறள்

21/06/2013

தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, பட்டதாரி பதவி உயர்வு கனவு தகர்ந்தது.

2013-14ம் கல்வி ஆண்டில் தொடக்கக்கல்வி துறையில் பட்டதாரி பதவிஉயர்வு கவுன்சிலிங் இல்லை என தொடக்கக்கல்வி இயக்குநர் திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் 2011-12ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் தேர்வுவாரியத்திடம் இருந்து பெறப்பட்ட 1623 பணியிடங்களை (GO.170) திரும்பஒப்படைக்க வேண்டியுள்ளதால் பதவி உயர்வு நடக்க வாய்ப்பில்லை எனதெரிவித்துள்ளார். இதனால் பதவி உயர்வு வேண்டி காத்திருக்கும் ஆசிரியர்கள்அதிருப்தி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment