திருக்குறள்

21/06/2013

மழலையர் பள்ளிகளுக்கும் அங்கீகாரம் தேவை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!


மழலையர் பள்ளிகளுக்கும் அங்கீகாரம் தேவை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தேவையில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும், தனியார் பள்ளி ஒழுங்குமுறை சட்டப்படி மழலையர் பள்ளிகளுக்கும் அரசின் அங்கீகாரம் கட்டாயம் தேவை என்றும் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment