எங்கு பார்த்தாலும் பீகாரிகள், பெங்காலிகள்தொழிலாளர் கணக்கெடுப்புபீடா மடிக்க மட்டுமல்ல.. பில்டிங் கட்டவும் இந்திவாலாபடிக்க வழியில்லைஇனி இந்தியிலேயே படிக்கலாம்கோவையில் 402 குழந்தைகள்118 பேர் ஒன்னாப்பு குழந்தைகள்6 முதல் 14 வரைவிரைவில் டீச்சர்கள் நியமனம்
தமிழகத்தில் வேலைக்காக குடி பெயர்ந்து வாழ்ந்து வரும் வட இந்தியத் தொழிலாளர்களின் குழந்தைகள் தங்களது தாய் மொழியான இந்தியிலேயே இங்கு கல்வி பயிலும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து வேலைக்காக தமிழகத்திற்கு வந்து வாழ்ந்து வருவோரின் குழந்தைகள் தங்களது தாய் மொழியிலேயே கல்வி கற்க வசதி செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்தை மே15ம் தேதி சட்டசபையில் அறிவித்த முதல்வர் ஜெயலலிதா, இதுதொடர்பான கணக்கெடுப்புக்கும் உத்தரவிட்டிருந்தார்.
No comments:
Post a Comment